Advertisment

அவனியாபுரம் ஜல்லிகட்டு கமிட்டி ஆலோசனை...

jallikattu

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தும் குழுவினர் ஆலோசனை. உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஒய்வு பெற்ற நீதிபதி ராகவன் ஆலோசனை. நீதிமன்றம் நியமித்த 3 வழக்கறிஞர்கள், அனைத்துத்துறை அதிகாரிகள் பங்கேற்பு. ஆட்சியர் அலுவலகத்தில் ராகவன் தலைமையில் ஆலோசனை கூட்டம் தொடங்கியது. அதேபோல, இந்த போட்டியில் கலந்துகொள்ள இருக்கும் மாடுபிடி வீரர்களுக்கான தகுதி தேர்வான, மருத்து சோதனையும் தற்போது நடைபெற்று வருகிறது.

Advertisment

jallikattu madurai
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe