ஆட்டோ சங்கர் தம்பி சிட்டி பாபு மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
style="display:inline-block;width:336px;height:280px" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="3041061810">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
சென்னை அடையாறு பாலத்தின் கீழ் மது அருந்திக்கொண்டிருந்த சிட்டி பாபு மற்றும் அவரது கூட்டாளிகளை ரோந்து சென்ற கோட்டூர்புரம் காவல்நிலைய போலீசார், அவர்களை அங்கிருந்து போக சொல்லி எச்சரித்துள்ளனர். அப்போது அவர்கள் போலீசாரை தாக்கிவிட்டு தப்பியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.