ADVERTISEMENT
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறுபான்மை மொழியினைத் தாய்மொழியாக கொண்டோருக்கு 2023 - 24 ஆம் கல்வியாண்டில் கட்டாய தமிழ்த் தேர்வில் இருந்து விலக்கு அளித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. இதன் மூலம் சிறுபான்மை மொழியினை தாய்மொழியாகக் கொண்ட மாணவர்கள் தங்களது தாய்மொழிப் பாடத்தினை எழுதினால் போதும் எனவும், கட்டாய தமிழ்த் தேர்வை எழுத வேண்டியதில்லை எனவும் பள்ளிக் கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments