style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
திருப்பூர் புதுப்பாளையத்தில் அத்திக்கடவு-அவிநாசி குடிநீர் திட்டத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். இந்தத் திட்டத்தினால் அந்த வழியிலுள்ளநூற்றுக்கணக்கான ஏரி, குளங்கள், குட்டைகளுக்குநீர் வரத்து இருக்கும். 3 மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள்கிட்டதட்ட 60 ஆண்டுகாலமாக இந்தத் திட்டத்தை எதிர்பார்த்து காத்திருந்தனர். என்பது குறிப்பிடத்தக்கது.