Advertisment

கலைஞர் நினைவிடத்தில் அருள்நிதியும் துரைதயாநிதியும் அஞ்சலி! (படங்கள்)

முன்னாள் தமிழகமுதல்வர் கலைஞரின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில், கலைஞரின் மகன் மு.க.தமிழரசு அவரது மனைவியுடன் வந்து அஞ்சலி செலுத்தினார். மேலும், மு.க.தமிழரசு மகன் அருள்நிதி மற்றும் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி இருவரும் இணைந்து வந்து அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Advertisment

arulnidhi kalaignar
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe