இன்று கோவை ஆனைகட்டி பகுதியில் கர்நாடகாவைச் சேர்ந்த பெண் மாவோயிஸ்ட் ஸ்ரீமதி கைது செய்யப்பட்டார்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
ஈரோடு க்யூ பிராஞ் போலீசாரால் கைது செய்யப்பட்ட ஸ்ரீமதி ஈரோட்டுக்கு கொண்டு செல்லப்பட்டுக் கொண்டிருக்கிற நிலையில் பெண் மாவோயிஸ்ட் குறித்த முழுமையான தகவல்களை போலீசார் வெளியிடவில்லை.
Show comments