நேற்று புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் திடீரென கலவரம் ஏற்பட்டது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="9350773771" data-ad-format="auto" data-full-width-responsive="true">
இதில் பலர் ஈடுபட்டனர். குறிப்பிட்ட ஒரு சமூகத்தினர் பற்றிய அவதூறு ஆடியோ ஒன்று வாட்ஸ் ஆப்பில் பரவியதுதான் இதற்கு காரணமாக இருந்தது. அந்த அவதூறு ஆடியோவை பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போராட்டம் நடந்தது. இதையடுத்து தற்போது அறந்தாங்கி அருகேயுள்ள ஏம்பல் கிராமத்திலும் மக்கள் அவதூறு ஆடியோவை பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர்.