/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Interview_1.jpg)
பெண்களை இழிவாக பேசும் பாஜகவை விரட்டும் நேரம் வந்துவிட்டது என்று மகளிர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் அப்சரா ரெட்டிகூறியுள்ளார்.
புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சிபிஐ-யை மத்திய அரசு தவறாக பயன்படுத்துகிறது. பாஜக அரசு தவறான தகவல்களை பரப்பி வருகிறது. பெண்களை இழிவாக பேசி வரும் பாஜக அரசை வீட்டுக்கு விரட்டும் நேரம் வந்துவிட்டது. ராகுல்காந்தியை பிரதமராக்க பாடுபடுவோம். தமிழகம் புதுச்சேரியில் எங்கள் கூட்டணி வெற்றிபெற பாடுபடுவோம் என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)