ee

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

இன்று காலை முதல்வர் பழனிசாமி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில், வரும் ஜனவரி 23 மற்றும் 24-ம் தேதிகளில் நடைபெறவிருக்கும் உலக முதலீட்டாளர் மாநாடு குறித்து ஆலோசனை நடைபெற்றது. மூன்று மணி நேரத்திற்கும் மேலாக நடந்த அந்தக் கூட்டத்தில் புதிதாக 11 தொழிற்சாலைகளை தொடங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் வானூர்தி உதிரிபாக உற்பத்தி கொள்கைக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.