Advertisment

தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்!

b

தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். அதன்படி, மதுரை மாவட்டத்திற்கு அனீஷ் சேகர், கடலூர் மாவட்டத்திற்கு பாலசுப்ரமணியம், திருச்சி மாவட்டத்திற்கு சிவராசு, தருமபுரி மாவட்டத்திற்கு திவ்யதர்ஷினி, சேலம் மாவட்டத்திற்கு கார்மேகம் ஆகியோர் ஆட்சியர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

Advertisment

District Collector
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe