Skip to main content

தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்!

Published on 17/05/2021 | Edited on 17/05/2021
b

 

தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். அதன்படி, மதுரை மாவட்டத்திற்கு அனீஷ் சேகர், கடலூர் மாவட்டத்திற்கு பாலசுப்ரமணியம், திருச்சி மாவட்டத்திற்கு சிவராசு, தருமபுரி மாவட்டத்திற்கு திவ்யதர்ஷினி, சேலம் மாவட்டத்திற்கு கார்மேகம் ஆகியோர் ஆட்சியர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்