Advertisment

குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம்; அமைச்சர் தலைமையில் உறுதிமொழி ஏற்ற அலுவலர்கள்!! (படங்கள்)

Advertisment

உலகம் முழுவதும் ஜூன் 12ஆம் தேதி குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது. அதனையொட்டி இன்று தமிழ்நாடு அரசு தொழிலாளர் நலத்துறை சார்பில் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தொழிலாளர் ஆணையர் அலுவலகத்தில் விழிப்புணர்வு பலூன் பறக்க விடும் நிகழ்வு மட்டும் உறுதிமொழி ஏற்கும் நிகழ்வானது நடைபெற்றது. அதில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி. கணேசன் தலைமையில் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின விழிப்புணர்வு பலூன் பறக்கவிடப்பட்டு, உறுதிமொழி ஏற்க்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

CVGanesan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe