சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் 43வது பட்டமளிப்பு விழா சென்னை அண்ணா பல்கலைக்கழக விவேகானந்தா ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது. இதில்,பல்கலைக்கழகங்களின்வேந்தரானதமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். உடன் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் உள்ளிட்டோர்விழாவில் கலந்து கொண்டனர்.

Advertisment