Skip to main content

அண்ணா நினைவு நாள்- நாளை பொது விருந்து இல்லை!

Published on 02/02/2022 | Edited on 02/02/2022

 

anna death anniversary temples foods tn govt

 

அண்ணா நினைவு நாளையொட்டி, கோயில்களில் நாளை (03/02/2022) சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நடத்த அனுமதி இல்லை என தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. 

 

தமிழகத்தில் உள்ள முக்கிய திருக்கோயில்களில் பேரறிஞர் அண்ணா நினைவு நாள் நாளை (03/02/2022) சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நிகழ்வினை நடத்த அனுமதிப்பது குறித்து தக்க அறிவுரை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. வரும் ஜனவரி 26- ஆம் தேதி முதல் நகர்ப்புற உள்ளாட்சித் நடத்த விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளதால், சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நிகழ்வினை நடத்த அனுமதிக்க இயலாது என தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை எனக் குறிப்பிட்டுள்ளது. 

 

சார்ந்த செய்திகள்