சென்னை தரமணியில் உள்ள ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப்பணிகள் இயக்குநர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் சார்பில், 22 அம்சகோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.