கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் கிருஷ்ணா நீர் 1,300 கன அடியாக குறைத்தது ஆந்திர மாநில அரசு.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
கண்டலேறு அணையில் இருந்து, தமிழகத்திற்கு செப்டம்பர் 25- ஆம் தேதி முதல் திறக்கப்பட்டு வரும் நிலையில் கிருஷ்ணா நீர் 2,000 கன அடியிலிருந்து 1,300 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது ஆந்திர மாநிலத்திற்கு குடிநீர் தேவை உள்ளதால் கிருஷ்ணா நீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளதாக ஆந்திர மாநில பொதுப்பணித்துறை வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.