வேலூர் மாவட்டம், ஆந்திராவிலிருந்து சென்னைக்கு கண்டெய்னர் லாரி மூலம் கடத்த முயன்ற சுமார் 2 கோடி மதிப்பிலான 3 டன் செம்மரக்கட்டைகள் வாலாஜாப்பேட்டை சுங்கச்சாவடி அருகே காவல்துறை நடத்திய சோதனையில் பறிமுதல் செய்யப்பட்டது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837429466-0'); });
அந்த கண்டெய்னர் லாரியில் வந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். கண்டெய்னரில் வந்த ஓட்டுனர் போலீசாரை பார்த்து விட்டு தப்பி ஓடிவிட்டார். இது தொடர்பாக வாலாஜா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகினறனர். இதன் மதிப்பு 2 கோடி இருக்கும் எனக்கூறப்படுகிறது.