அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகளை அக்கட்சியின் துணைபொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அதிரடியாக மாற்றம் செய்துள்ளார்.
முதற்கட்டமாக 19 புதிய மாவட்ட செயலாளர்களை நியமித்து அவர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
அதன்படி,சென்னை மேற்கு மாவட்ட செயலாளராக -கண்ணன்,திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளராக -பொன் ராஜா, திருவள்ளூர் மேற்கு- ஏழுமலை, திருவள்ளூர் தெற்கு- லக்கிமுருகன், கடலூர் கிழக்கு-கார்த்திகேயன், கடலூர் மேற்கு கே.எஸ்.கே.பாலமுருகன், கடலூர் வடக்கு -முருகன், விழுப்புரம் வடக்கு- கௌதம் சாகர், விழுப்புரம் தெற்கு -பாலசுந்தரம், கள்ளக்குறிச்சி வடக்கு- ராஜாமணி, கள்ளக்குறிச்சி தெற்கு-கோமுகி மணியன், ஈரோடு மாநகர்- தங்கராஜ், ஈரோடு புறநகர்- செல்வம், தேனி -முத்துசாமி, விருதுநகர் கிழக்கு-ஜெயராஜா, திருநெல்வேலி மாநகர்- பரமசிவ ஐயப்பன், திருநெல்வேலி புறநகர் வடக்கு -சோ மாரியப்பன், திருநெல்வேலி புறநகர் தெற்கு -குமரேசன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.