ADVERTISEMENT

அமித்ஷா திறக்கப்போகும் நீர்த்தேக்கம்... திருவள்ளூர் ஆட்சியர் ஆய்வு (படங்கள்)

06:58 PM Nov 18, 2020 | kalaimohan

ADVERTISEMENT

சென்னையின் குடிநீர் ஆதாரமாக விளங்கும், 'தேர்வாய் கண்டிகை'யில் உள்ள புதிய நீர்த்தேக்கம் 350 கோடியில் அமைக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்தப் புதிய நீர்த் தேக்கத்தை வரும் 21 -ஆம் தேதியன்று, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திறந்து வைக்க இருக்கிறார். இந்தப் பணிகளை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் சி.பொன்னைய்யா நேரில் சென்று ஆய்வு செய்தார். உடன் அதிகாரிகளும் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT