Advertisment

அமித்ஷா திறக்கப்போகும் நீர்த்தேக்கம்... திருவள்ளூர் ஆட்சியர் ஆய்வு (படங்கள்)

சென்னையின் குடிநீர் ஆதாரமாக விளங்கும், 'தேர்வாய் கண்டிகை'யில் உள்ள புதிய நீர்த்தேக்கம் 350 கோடியில் அமைக்கப்பட்டுள்ளது.

Advertisment

இந்தப் புதிய நீர்த் தேக்கத்தைவரும் 21 -ஆம் தேதியன்று, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திறந்து வைக்க இருக்கிறார். இந்தப் பணிகளை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் சி.பொன்னைய்யா நேரில் சென்று ஆய்வு செய்தார். உடன் அதிகாரிகளும் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டனர்.

Advertisment

District Collector thiruvallur amithshah
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe