இந்தியா முழுவதும் 17-வது மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைப்பெற்று முடிந்தது. இதற்கான கடைசி கட்ட மக்களவை தேர்தல் நேற்று (19/05/2019) நடந்து முடிந்தது. தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியான நிலையில்நாளை தமிழக முதல்வர் பழனிச்சாமி டெல்லி செல்வதாக தகவல்கள் வந்துள்ளன.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
அதிமுகவுடன்கூட்டணி அமைத்திருக்கும் பாஜக, நாளை தனதுகூட்டணி கட்சிகளுக்கு அக்கட்சியின்தலைவர் அமித்ஷா அளிக்கும்விருந்து மற்றும் ஆலோசனைகூட்டம் நடக்கவிருக்கிறது. அக்கூட்டத்தில் கலந்துகொள்ளஅதிமுக ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரும், தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்ல உள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.