
சபாநாயகர் இல்லாத நேரத்தில் சட்டப்பேரவையை நடத்த மாற்றுத் தலைவர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
Advertisment
அதன்படி மாற்றுத் தலைவர்களாக சட்டமன்ற உறுப்பினர்கள் அன்பழகன், உதயசூரியன், எஸ்.ஆர் ராஜா, டிஆர்பி ராஜா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் இல்லாத நேரங்களில் அவையை வழிநடத்துவார்கள். இவர்கள் அனைவரும் ஒன்றுக்கும் அதிகமான முறை சட்டப்பேரவை உறுப்பினர்களாக இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisment
Follow Us