பாஜக உடனான கூட்டணி தொடரும் என தமிழக துணை முதல்வர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் பாஜக உடனான கூட்டணி முறிந்ததா என்றும், நீட் ஆள்மாறாட்டம் குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
பாஜக உடனான கூட்டணிஎப்போது முறிந்தது என கேள்வி எழுப்பிய அவர், பாஜகவுடன் கூட்டணி தொடர்கிறது. எதிர்காலத்திலும் பாஜகவுடன் கூட்டணி தொடரும். அதிமுகவின் அடிப்படை கொள்கையே நீட்தேவையில்லை என்பதுதான். கீழடி அகழ்வாய்வுக்குதேவை இருந்தால் கூடுதலாக நிதி ஒதுக்கப்படும் என்றார்.