தமிழகத்தில் ஜன. 19ல் போலியோ சொட்டு மருந்து முகாம்!

தமிழகம் உள்பட நாடு முழுவதும் 2020- ஆம் ஆண்டு ஜனவரி 19- ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

all over india polio camp jan 20th union health ministry announced

மேலும் தமிழகத்தில் சுமார் 72 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. கடைசியாக இந்தாண்டு மார்ச் 10- ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் தமிழகத்தில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

jan 20th polio camp Tamilnadu union health minister
இதையும் படியுங்கள்
Subscribe