Advertisment

ஆளுநரைக் கண்டித்து மாதர் சங்கம் சார்பில் நடைபெற்ற போராட்டம் (படங்கள்)

ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிராக பொதுமக்களிடம் பெறப்பட்ட ஒரு லட்சம் கையெழுத்துகளை வாங்க மறுத்தும், ஆன்லைன் சூதாட்டதடை மசோதாசட்டத்தை நான்கு மாதங்களாகக் கிடப்பில் போட்டு மீண்டும் தமிழ்நாடுஅரசுக்கு திருப்பி அனுப்பிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் சைதாப்பேட்டை நீதிமன்றம் அருகே இருந்து ஆளுநர் மாளிகையை நோக்கி முற்றுகை போராட்டத்தைநேற்று (20.03.2023) நடத்தினர். மேலும் பொதுமக்களிடம் பெற்ற ஒரு லட்சம் கையெழுத்துகளை கிண்டி வட்டாட்சியர் பரணியிடம் ஒப்படைத்தனர்.

Advertisment

online rummy RN RAVI signature
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe