தமிழகத்தில் 27 மாவட்டங்களில் நடைபெற்ற மறைமுகத் தேர்தலில் 14 மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவிகளை அதிமுக கைப்பற்றியது. அதேபோல் 12 மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவிகளை திமுகவை சேர்ந்தவர்கள் கைப்பற்றினர்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
சிவகங்கை மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிக்கான தேர்தல் பிரச்சனை காரணமாக இன்னும் நடத்தப்படவில்லை. மேலும் திருச்சி மாவட்ட ஊராட்சி தலைவர் பதவி உட்பட அனைத்து பதவிகளையும் திமுக கைப்பற்றி உள்ளது.
மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவி (26/27)
அதிமுக கூட்டணி- 14
திமுக கூட்டணி- 12
ஊராட்சி ஒன்றியத் தலைவர் பதவி (281/314)
அதிமுக கூட்டணி- 151
திமுக கூட்டணி- 130