Advertisment
அதிமுக கொடி மற்றும் கட்சியின் பெயரை ஓ.பி.எஸ். பயன்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத்தடை விதித்துள்ளதையடுத்து, அதிமுகதொண்டர்கள் கட்சி அலுவலகத்தில் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
அதிமுக கொடி மற்றும் கட்சியின் பெயரை ஓ.பி.எஸ். பயன்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத்தடை விதித்துள்ளதையடுத்து, அதிமுகதொண்டர்கள் கட்சி அலுவலகத்தில் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.