style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
கோடநாடு விவகாரம் குறித்து ஆளுநரை தமிழகஎதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின்சந்தித்து மனு அளித்தார். இந்நிலையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தைஅதிமுக எம்பி வைத்திலிங்கம்சந்திக்கவிருக்கிறார்.
கிண்டியிலுள்ள ராஜ்பவனில்அதிமுக எம்பி வைத்திலிங்கம்,கேபி முனுசாமி ஆகியோர்இன்று மாலை 4.15க்கு ஆளுநரை சந்திக்கஇருப்பதாகதகவல் வெளியாகி உள்ளது.