அதிமுக கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நவம்பர் 24- ஆம் தேதி நடைபெறும் என இபிஎஸ்- ஓபிஎஸ் அறிவிப்பு.சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில் அதிமுக கூட்டம் நடக்கிறது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
அதிமுக கட்சியின் அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் 24- ஆம் தேதி அன்று காலை 10.30 மணியளவில் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க உத்தரவு. இதற்கு முன் கடந்த 2017- ஆம் ஆண்டு செப்டம்பரில் அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.