நாங்குநேரி, விக்கிரவாண்டி தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடுவோருக்கான விருப்ப மனு விநியோகம் நேற்று காலை தொடங்கிய நிலையில் இன்று மாலை 03.00 மணியளவில் நிறைவு. அதிமுக சார்பில் போட்டியிட சுமார் 120 பேர் விருப்ப மனு பெற்றுள்ளனர்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837360420-0'); });
விருப்ப மனு கொடுத்தவர்களிடம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், கே.பி முனுசாமி உட்பட சுமார் 9 பேர் கொண்ட அதிமுக கட்சியின் ஆட்சி மன்ற குழு நேர்காணலை நடத்துகிறது. இந்த நேர்காணலில் சம்மந்தப்பட்ட மாவட்ட செயலாளர்கள் மற்றும் அமைச்சர்களும் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.