Skip to main content

கடலூருக்கு மாவட்ட நிர்வாகிகளை அறிவித்த அதிமுக!

Published on 24/08/2021 | Edited on 24/08/2021

 

 AIADMK announces district administrators for Cuddalore

 

கடலூர் மாவட்டத்தை மூன்றாகப் பிரித்து மாவட்ட நிர்வாகிகளை அதிமுக அறிவித்துள்ளது.

 

அதிமுகவில் கடலூர் மாவட்டத்தை மூன்றாகப் பிரித்து, மாவட்ட நிர்வாகிகளை ஓபிஎஸ்-இபிஎஸ் அறிவித்துள்ளனர் . இதில் கடலூர் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளராக எம்.சி.சம்பத், கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளராக கே.ஏ.பாண்டியன், கடலூர் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளராக சொரத்தூர் இரா.ராஜேந்திரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் அதிமுக அம்மா பேரவை துணைச் செயலாளராக முன்னாள் எம்எல்ஏ அருள் நியமிக்கப்பட்டுள்ளார்.

 

சார்ந்த செய்திகள்