மத்திய பா.ஜ.க அரசு, விவசாயிகளுக்கு எதிராகவேளாண் சட்ட மசோதா நிறைவேற்றியதைக் கண்டித்து, புதியதாக பொறுப்பேற்றுக் கொண்ட அகில பாரத தமிழக பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ், மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் அசன் மெளலானா ஆகியோர் தீப்பந்தம் ஏற்றி தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
விவசாயிகளுக்கு எதிராக வேளாண் சட்ட மசோதா... தீப்பந்தம் ஏந்தி எதிர்ப்பு!
Advertisment