Advertisment

சென்னையில் போக்குவரத்து நெரிசல்... ஞாயிறு ஊரடங்கிற்கு பிறகு இயல்புநிலை!!!

after sunday lockdown chennai becomes normal on monday

ஞாயிறு ஊரடங்கு நிறைவடைந்து, சென்னை இயல்பு நிலைக்குதிரும்பியது.

தமிழகத்தில் ஜூலை மாதத்தில் எல்லா ஞாயிறுகளும் முழுமையான ஊரடங்கு அமலில் உள்ளது. இதனையடுத்து நேற்று (ஜூலை 19) தலைநகர் சென்னை சாலைகள் வெறிச்சோடி கிடந்தன.

Advertisment

இன்று மீண்டும் (ஜூலை 20) ஊரடங்கு தளர்வுகள் அமலாவதால் அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் அலுவலகங்கள் இயங்க தொடங்கின. இதனால் சென்னையின் முக்கிய சாலைகள் மற்றும் சிக்னல்களில் நெரிசல் ஏற்பட்டது.

Advertisment

traffic Chennai
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe