உழைப்பின் மேன்மையினையும், உழைப்பாளர்களின் சிறப்பினையும்... -ஓ பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி

தொழிலாளர் தினத்தை முன்னிட்டு பல்வேறு தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணைமுதல்வர் ஓ பன்னீர்செல்வமும் இணைந்துவாழ்த்து செய்திதெரிவித்துள்ளார். அவர்களது வாழ்த்து செய்தி...

— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) April 30, 2019

தொழிலாளர்கள் பல ஆண்டுகளாகப் போராடி தங்கள் உரிமைகளை மீட்டெடுத்த தினம் மே தினம், நாட்டின் வளர்ச்சிக்காக உழைக்கும் தொழிலாளர்களின் உழைப்பு போற்றுதலுக்குரியது. தொழிலாளர்கள் நலமுடனும், வளமுடனும், மகிழ்வாகவும் வாழ வாழ்த்துகள்.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

admk Edappadi Palanisamy May Day O Panneerselvam
இதையும் படியுங்கள்
Subscribe