var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837429466-0'); });
தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வாக்கு பதிவுகளை எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. இதன் முடிவுகள் இன்று வெளியாகவுள்ள நிலையில், திருப்பூர் தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் எம்.எஸ்.எம் ஆனந்தனை இப்போதே எம்.பி எனக் குறிப்பிட்டு கட்சி நிர்வாகி ஒருவர் திருமணப் பத்திரிகை அடித்திருப்பது சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. அரசியல் மட்டத்தில் இது இப்போது விவாத பொருளாக மாறியிருக்கிறது.மேலும் திருப்பூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் பின்னடடைவில் உள்ளார் என்பது குறிப்படத்தக்கது.தமிழகத்தில் அதிமுக கூட்டணி 2 இடங்களில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது அதுவும் மிக குறைந்த வாக்கு எண்ணிக்கை வித்தியாசத்தில் உள்ளது.