thampithurai

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

கரூர் பாராளுமன்ற தொகுதியில் மக்களின் குறைகளை கேட்டறிய சென்ற பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை செய்தியாளர்களைசந்தித்தார்.

Advertisment

அப்போது பேசுகையில், ஜி.எஸ்.டியால் மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஜி.எஸ்.டிக்கு பிறகு ஒட்டுமொத்த நிதியும் மத்திய அரசின் வசம் சென்றுள்ளது. எனவேதான்ஆரம்பத்திலேயேஅதிமுக ஜி.எஸ்.டிக்கு எதிர்ப்பு தெரிவித்தது.

ஸ்டாலின் அதிமுகவை அணையும் விளக்கு என்று குறிப்பிட்டுள்ளாரே என்ற செய்தியாளரின்கேள்விக்கு

Advertisment

அதிமுக அணையும் சாதாரணவிளக்கல்ல ஐந்து வருடம் கேரண்டியாக, பிரகாசமாகஎரியும் எல்.இ.டி விளக்கு. வரும் பாராளுமன்றத் தேர்தலில் எத்தனை அணிகள் போட்டியிட்டாலும் அதிமுகதான் 40 தொகுதியிலும் வெற்றிபெறும் என்றார்.