அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (04.05.2023) கோவையிலிருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தவந்தே பாரத் ரயிலில் சேலத்திலிருந்து பயணம் செய்து சென்னை வந்தடைந்தார். சென்னை வந்தடைந்த எடப்பாடி பழனிசாமிக்குஅதிமுக நிர்வாகிகள் மற்றும் கட்சித்தொண்டர்கள்உற்சாகவரவேற்பு அளித்தனர்.
வந்தே பாரத் ரயிலில் பயணம் செய்த எடப்பாடி பழனிசாமி (படங்கள்)
Advertisment