புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் ஆர்எஸ்எஸ் கூட்டத்திற்கும், பேரணிக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837360420-0'); });
புதுக்கோட்டையில் இலுப்பூர் சின்னக்கடை வீதியில் நாளை மறுநாள் ஆர்எஸ்எஸ் பொதுக்கூட்டம் மற்றும் ஊர்வலம் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவேஅக்டோபர் 8 ஆம் தேதி நடைபெற இருந்தஆர்எஸ்எஸ் கூட்டத்திற்குஅனுமதி மறுக்கப்பட்ட நிலையில் தற்போது நாளை மறுநாள்அதே இடத்தில் கூட்டம் மற்றும் ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.