Advertisment

ஆடி அமாவாசை - கடற்கரையில் குவிந்த மக்கள். (படங்கள்)

ஆடி அமாவாசை முன்னோர்களுக்கு தர்பணம் கொடுப்பதற்கு சிறந்த நாளாக நம்பப்படுகிறது. எனவே, இந்த நாளில் தமிழகம் முழுவதும் பல்வேறு நீர் நிலைகளிலும், கடற்கரைகளிலும் மக்கள் குவிந்து, தங்கள் முன்னோர்களுக்கு தர்பணம் கொடுத்துவருகின்றனர்.

Advertisment

aadi Tamilnadu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe