உலக தமிழர் திருநாள் விழா மற்றும் உலகத் தமிழ் வம்சாவளி ஒன்று கூடல் நிகழ்ச்சி நேற்று (11.01.2020) சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் பங்கேற்றார்.
Advertisment
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/rajini44.jpg)
அதைத் தொடர்ந்து சென்னை போயஸ் கார்டனில் நடிகர் ரஜினிகாந்தை விக்னேஸ்வரன் சந்தித்து பேசினார். அப்போது இலங்கை சுற்றுப்பயணம் செய்ய வருமாறு நடிகர் ரஜினிகாந்திற்கு விக்னேஸ்வரன் அழைப்பு விடுத்தார்.
Advertisment
Follow Us