style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7632822833" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
சேத்தியாத்தோப்பு அருகே பரதூர் சாவடி கிராமத்தில் வசித்து வரும் பெண் ஒருவர் மீது காரில் வந்தவர்கள் ஆசிட் வீச்சியுள்ளனர். இன்று காலை காரில் வந்தவர்கள், வீட்டில் தனியாக இருந்த இவர் மீது ஆசிட் ஊற்றியுள்ளனர். இதில் அவரது கண் மற்றும் நுரையீரல் ஆகியவை பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் அவர் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வீட்டுமனை பிரச்சனை காரணமாக இந்த ஆசிட் வீச்சு நடந்ததாக சொல்லப்படுகிறது.