ADVERTISEMENT

புதுக்கோட்டை அருகே கோர விபத்து... 7 வாகனங்கள் ஒரே நேரத்தில் மோதல்;4 பேர் உயிரிழப்பு!

04:37 PM Aug 07, 2019 | kalaimohan

ADVERTISEMENT

புதுக்கோட்டை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தினசரி பல விபத்துகள் நடப்பது வழக்கமாகிவிட்ட நிலையில் இன்று நடந்திருப்பது விபத்திலும் கோர விபத்து.

ADVERTISEMENT

புதுக்கோட்டை அருகில் உள்ள நார்த்தாமலை அருகே அடுத்தடுத்து கார்கள் வேன்கள் என 7 வாகனங்கள் மோதிக்கொண்ட கோரவிபத்தில் சம்பவ இடத்தில் 4 பேர் பலி என கூறப்படுகிறது. மேலும் பலர் காயமடைந்து ரத்த வெள்ளத்தில் துடிக்கின்றனர். விபத்து நடந்த இடத்திற்கு எஸ்.பி செல்வராஜ் விரைந்துள்ளார். ஆம்புலன்ஸ்கள் விரைந்துள்ளது. பொதுமக்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்

.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT