Advertisment

கோலாகலமாக நடந்த ஆடித் தபசு தேரோட்டம்.

aadi thabasu

பத்து நாட்கள் திருவிழாவாக. ஜூலை 27 அன்று நடக்கவிருக்கிற நெல்லை மாவட்டத்தின் சங்கரன்கோவில் நகரின் அருள்மிகு சங்கரநாராயணர் சுவாமி ஆலய ஆடித்தபசு திருவிழாவை முன்னிட்டு இன்று தேரோட்டம் நடந்தது.

Advertisment

9-வது திருவிழாவான இன்று காலையில் நடந்த தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்துப் பக்திப் பரவசத்தோடு கெண்டை மேளம் முழங்க தேரை இழுத்தனர். தேரோட்டத்தில் மாவட்ட எஸ்.பி.அருண்சக்திகுமாரும், ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீசும் பங்கேற்றனர்.

Advertisment

temple
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe