Advertisment

மது பாட்டில் வாங்க ஆதார் கட்டாயம்! -நிபந்தனையை தளர்த்தக் கோரி அரசு முறையீடு!

 Aadhaar compulsory to buy bottle of wine issue -  Tamil Nadu government appeals to Chennai High Court

டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில் வாங்குவதற்கு ஆதார் கட்டாயம் என்ற நிபந்தனையைத்தளர்த்தவேண்டும் எனச் சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு முறையீடு செய்தது.

Advertisment

அந்த முறையீட்டு மனுவில், பலரிடம் ஆதார் இல்லாததால், அந்த நிபந்தனையிலிருந்து விலக்கு அளிக்க கோரிக்கை விடுத்தது அரசு. அதேபோல், மது வாங்குவதற்கு டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அதிக அளவில் கூடுவதாகவும், மதுபாட்டில்கள் கூடுதலாக விற்கப்படுவதாகவும், வழக்கு தொடர்ந்தவரும் முறையிட்டிருந்தார்.

Advertisment

வரும் 14-ஆம் தேதி, அனைத்து முறையீடுகளையும் விசாரிப்பதாக நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.

aadhar highcourt TASMAC tn govt
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe