திருப்பூரில் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 62 வயது முதியவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. திருப்பூர்ஜோதி நகர் பகுதியை சேர்ந்த அனீபா என்ற 65 வயது முதியவன்கடந்த ஆண்டு வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை அழைத்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளான்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
இதையறிந்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு திருப்பூர் மகிளா நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கில் அனீபாவிற்குபோக்ஸோசட்டத்தின் கீழ் ஏழு வருட சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.