var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழகத்தை சேர்ந்த 8 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
2 படகுகளில் மீன் பிடித்துக்கொண்டிருந்த புதுக்கோட்டையை சேர்ந்த 8 மீனவர்கள்கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 8 பேரும் உடனடியாக காங்கேசன் துறைமுக கடற்படை முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டு தற்போது அவர்களிடம் இலங்கை கடற்படையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.