Advertisment

சொகுசு பேருந்தில் கொண்டுவரப்பட்ட 6 லட்சம் பணம் பறிமுதல்!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலக்குண்டு சாலையில் இருக்கும் சுங்கச்சாவடியில் நிலக்கோட்டை டிஎஸ்பி பாலகுமாரன் தலைமையில் போலீசார் மற்றும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

Advertisment

MONEY

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

அப்போது கம்பத்திலிருந்து சென்னை நோக்கி வந்த தனியார் சொகுசுப் பேருந்தில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். பேருந்தில் பயணம் செய்த கம்பம் பகுதியைச் சேர்ந்த அமரேசன் என்பவரிடம் பையில் கட்டுக்கட்டாக பணம் இருப்பதை கண்டறிந்தனர்.

MONEY

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

இது குறித்த விசாரணையில் அமரேசன் கொண்டு வந்த 6 லட்சத்து 47 ஆயிரம் ரூபாய் பணத்திற்கு எந்த ஆவணமும் இல்லை இதனால் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்து நிலக்கோட்டை தாசில்தார் நவநீதகிருஷ்ணனிடம் ஒப்படைத்தனர். விசாரணைக்கு பின்பு ஆறு லட்சத்து 47 ரூபாய் பணம் நிலக்கோட்டை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

election commission money
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe