கல்வி வளர்ச்சி மற்றும் கற்றல் திறனை அறியவே 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ADVERTISEMENT
இதனிடையே 5 மற்றும் 8 வகுப்பு பொதுத்தேர்வு குறித்து மாணவர்கள், பெற்றோர் அச்சப்பட தேவையில்லை என்றும், மாநிலம் முழுவதும் மாணவர்களின் கற்றல் திறனை சோதிக்க மட்டுமே தேர்வு நடத்தப்படுகிறது என்று பள்ளிக்கல்வி ஆணையர் தெரிவித்தார். மேலும் ஆசிரியர்களைத் தயார்படுத்துவதற்காகவும் தேர்வு நடத்தப்படுகிறது என்றார்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments