Advertisment

சென்னை லலிதா ஜுவல்லரியில் 5 கிலோ தங்க நகைகள் திருட்டு!

லர

Advertisment

சென்னை லலிதா ஜுவல்லரியில் 5 கிலோ தங்க நகைகள் திருட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிசிடிவி காட்சிகளை வைத்து நகையை கொள்ளையடித்து கடை ஊழியரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இதில் எத்தனை பேர் தொடர்பில் இருந்தார்கள் என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

police
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe