5 கூடுதல் நிரந்தர நீதிபதிகள்; குடியரசுத் தலைவர் நியமனம்

5 Additional Judges to Madras High Court; Appointment of the President

அண்மையில் உச்சநீதிமன்ற கொலிஜியத்தின் பரிந்துரையின்படிசென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக கங்காபூர்வாலா தேர்வு செய்யப்பட்டநிலையில், தற்போது கூடுதலாக 5 நீதிபதிகளை நிரந்தர நீதிபதிகளாகக் குடியரசுத் தலைவர் நியமனம் செய்துள்ளார். குடியரசுத் தலைவரின்அறிவிப்பின்படிசென்னை நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக ஏ.ஏ. நக்கீரன், என். மாலா, எஸ். சௌந்தர், சுந்தர்மோகன், கே. குமரேஷ் பாபு ஆகியோர் நிரந்தர நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

highcourt Judge President
இதையும் படியுங்கள்
Subscribe